sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

கல்லுாரியில் கருத்தரங்கம்

/

கல்லுாரியில் கருத்தரங்கம்

கல்லுாரியில் கருத்தரங்கம்

கல்லுாரியில் கருத்தரங்கம்


ADDED : மார் 23, 2024 06:08 AM

Google News

ADDED : மார் 23, 2024 06:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் கல்லுாரியில் பவர் எலக்ட்ரானிக்ஸ் பற்றிய கருத்தரங்கம் நடந்தது.

கல்லுாரி செயலாளர் ராஜ்குமார் தலைமை வகித்தார். கல்லுாரி செயலாளர் மகேஸ்வரன், இணைச்செயலாளர் நவீன்ராம் முன்னிலை வகித்தனர். கல்லுாரி முதல்வர் மதளைசுந்தரம், மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லுாரி எலக்ட்ரிக்கல் அண்டு எலக்ட்ரானிக்ஸ் துறை பேராசிரியர் சரவணன் பேசினர். உறவின்முறை தலைவர் ராஜமோகன், துணைத்தலைவர் கணேஷ், பொதுச்செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் பழனியப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை கல்லுாரி துணை முதல்வர்கள் மாதவன், சத்யா, வேலை வாய்ப்பு அலுவலர் கார்த்திகேயன், எலக்ட்ரிக்கல் அண்டு எலக்ட்ரானிக்ஸ்துறை தலைவர் பாண்டிமகாராஜன் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us