sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

கதவை பூட்டாமல் துாங்கியவர் வீட்டில் நகை, பணம் திருட்டு

/

கதவை பூட்டாமல் துாங்கியவர் வீட்டில் நகை, பணம் திருட்டு

கதவை பூட்டாமல் துாங்கியவர் வீட்டில் நகை, பணம் திருட்டு

கதவை பூட்டாமல் துாங்கியவர் வீட்டில் நகை, பணம் திருட்டு


ADDED : ஜூலை 17, 2024 12:19 AM

Google News

ADDED : ஜூலை 17, 2024 12:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி : தேனி எம்.ஜி.ஆர்., நகர் ஜவகர்லால் தெரு கலாவதி 59. தையல் தொழிலாளி. இவரது கணவர் 4 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார்.

மகன், மகள் திருமணம் முடித்து வெளியூரில் வசிக்கின்றனர். கலாவதி வெளியூரில் உள்ள மகள் வீட்டிற்கு சென்றுவிட்டு ஜூலை 14ல் இரவு 10:00 மணிக்கு வீட்டிற்கு வந்து இரும்புக் கேட்டை பூட்டிவிட்டு, முன்கதவை பூட்டாமல் துாங்கிவிட்டார்.

மறுநாள் காலையில் எழுந்து பார்த்த போது, பீரோவில் வைத்திருந்து ரூ.90 ஆயிரம் மதிப்புள்ள 3 பவுன் தங்க நகை, ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள அலைபேசி என ரூ.1 லட்சம் மதிப்புள்ள தங்கநகை, பணம் திருடப்பட்டு இருந்தது.

கலாவதி புகாரில், எஸ்.ஐ., முருகேசன் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us