sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

கல்லூரி மாணவர்களுக்கான பேச்சு, கட்டுரை போட்டி

/

கல்லூரி மாணவர்களுக்கான பேச்சு, கட்டுரை போட்டி

கல்லூரி மாணவர்களுக்கான பேச்சு, கட்டுரை போட்டி

கல்லூரி மாணவர்களுக்கான பேச்சு, கட்டுரை போட்டி


ADDED : செப் 07, 2024 06:48 AM

Google News

ADDED : செப் 07, 2024 06:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போடி: போடி சி.பி.ஏ., கல்லூரியில் மாவட்ட அளவில் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சு, கட்டுரை போட்டி கல்லூரி செயலாளர் புருஷோத்தமன் தலைமையில் நடந்தது. முதல்வர் சிவக்குமார் முன்னிலை வகித்தார். நடுவர்களாக கல்லூரி பேராசிரியர்கள் அலமேலு, பால்பாண்டி, கோட்டூர் அரசு கலைக் கல்லூரி பேராசிரியர்கள் சுரேஷ், ராதிகா பங்கேற்றனர்.

போட்டியில் 20 க்கும் மேற்பட்ட கல்லூரியில் இருந்து 120 மாணவர்கள் கலந்து கொண்டனர். பேச்சுப் போட்டியில் சி.பி.ஏ., கல்லூரி மாணவி பவித்ரா முதலிடமும், ஹாஜி கருத்த ராவுத்தர் கல்லூரி மாணவி வர்ஷினி இரண்டாம் இடமும், வீரபாண்டி அரசு சட்டக் கல்லூரி மாணவி சரண்யா மூன்றாம் இடமும் பெற்றனர்.

கட்டுரை போட்டியில் தேனி நாடார் சரஸ்வதி கலை அறிவியல் கல்லூரி மாணவி பொதிகை மலர் முதலிடமும், ஆண்டிபட்டி அரசு கலை அறிவியல் கல்லூரி மாணவி சோனியா 2 ம் இடமும், சி.பி.ஏ., கல்லூரி மாணவர் முகமது உமர் மூன்றாம் இடமும் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை பாராட்டி சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை கல்லூரி உதவி பேராசிரியர்கள் ராதா, அங்கையர் கண்ணி செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us