sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

தீக்குளித்தவர் பலி

/

தீக்குளித்தவர் பலி

தீக்குளித்தவர் பலி

தீக்குளித்தவர் பலி


ADDED : மார் 08, 2025 04:18 AM

Google News

ADDED : மார் 08, 2025 04:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி : தென்காசி மாவட்டம், சங்கரன் கோவில் தாலுகா, புளியம்பட்டி வடக்கு காலனியை சேர்ந்தவர் தர்மராஜ் 35. இவர் அரண்மனைபுதுார் முல்லைநகரில் வசித்தார். இவர் ஜோதி என்ற பெண்ணை திருமணம் செய்து ஒரு மகள் உள்ளார்.

இந்நிலையில் தர்மராஜ் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்து இருந்தார். இதனால் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. மனைவி பேசவில்லை என்ற விரக்தியில் தர்மராஜ், மார்ச் 2ல் தேனி ஆயுதபடை மைதானம் செல்லும் ரோட்டில் உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.உடல் முழுவதும் தீக்காயங்கள் ஏற்பட்டு தேனி அரசு மருத்துவக் கல்லுாரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலன் இன்றி மார்ச் 5ல் இறந்தார். தேனி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us