sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 30, 2025 ,மார்கழி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

சுவாமி சிலை சேதம் இருவர் கைது

/

சுவாமி சிலை சேதம் இருவர் கைது

சுவாமி சிலை சேதம் இருவர் கைது

சுவாமி சிலை சேதம் இருவர் கைது


ADDED : ஏப் 25, 2024 04:01 AM

Google News

ADDED : ஏப் 25, 2024 04:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி சீதாராம்தாஸ் நகரில் நேற்று முன்தினம் இரவு பொங்கல் விழா நடந்தது.பொங்கல் விழாவில் சுவாமி சிலையைஊர்வலமாக எடுத்துச் சென்றனர்.

அப்போது அப்பகுதியைச் சேர்ந்த அர்ஜுனன் 50, அவரது மகன் சூர்யா 21 ஆகியோர் கோயில் சார்பில் தங்களுக்கு முதல் மரியாதை கேட்டு தகராறு செய்துள்ளனர். அப்போது அர்ஜுனன் கம்பால் சுவாமி சிலையை சேதப்படுத்தி ஊர்வலத்தில்சென்றவர்களை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த முருகேசன் புகாரில் ஆண்டிபட்டி போலீசார் சுவாமி சிலையை சேதப்படுத்தி தகராறு செய்த இருவரையும் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us