sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

'பிரித் அனலைசர்' கருவி போடிக்கு வழங்க வலியுறுத்தல்

/

'பிரித் அனலைசர்' கருவி போடிக்கு வழங்க வலியுறுத்தல்

'பிரித் அனலைசர்' கருவி போடிக்கு வழங்க வலியுறுத்தல்

'பிரித் அனலைசர்' கருவி போடிக்கு வழங்க வலியுறுத்தல்


ADDED : ஜூன் 15, 2024 07:05 AM

Google News

ADDED : ஜூன் 15, 2024 07:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போடி : மது போதையில் வாகனம் ஓட்டுவர்களை கண்டறிய 'ஆல்கஹால் பிரித் அனலைசர் 'கருவி போடி பகுதி போலீஸ் ஸ்டேஷன்களுக்கு வழங்க வலியுறுத்தி உள்ளனர்.

கேரளாவில் குடிபோதையில் வாகனங்கள் ஓட்டுபவர்களை போலீசார் எளிய முறையில் கண்டறிய கேரள அரசு 'ஆல்கஹால் பிரித் அனலைசர் கருவி' வழங்கி பல ஆண்டுகள் ஆகிறது.

வாகனங்களில் செல்பவர்கள் மதுபோதையில் இருந்தால் அவர்களது முகத்திற்கு முன்பு கொண்டு செல்லும் போது மஞ்சள் நிறத்திலும், அவரால் வாகனத்தை ஓட்ட இயலாது என்றால் சிகப்பு நிறத்திலும், போதையில் இல்லை என்றால் பச்சை லைட் சிக்னல் எரியும். இதன் மூலம் குடிபோதையில் வாகனங்கள் ஓட்டுவதை கண்டறிந்து உடனடியாக அபராதம் விதித்து வருகின்றனர். இந்த நடைமுறை கேரளாவில் 10 ஆண்டுகளுக்கு மேலாக நடைமுறையில் உள்ளதால் மதுபோதையில் வாகனங்கள் ஓட்டுவர்களின் எண்ணிக்கை குறைந்து உள்ளது.

இது போல தமிழகத்திலும் போதையில் வாகனங்களை ஓட்டுபவர்களை கண்டறிய அனைத்து போலீஸ் ஸ்டேஷன்களுக்கும் 'ஆல்கஹால் பிரித் அனலைசர்' கருவிகள் வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்தது.

பல ஆண்டுகளாயும் போடியில் நடை முறைக்கு வராமல் உள்ளது.

இதனால் மதுபோதையில் வாகனங்கள் ஓட்டுபவர்களின் எண்ணிக்கையும் விபத்துகளும் அதிகரித்து வருகிறது. போடி பகுதியில் போதையில் வாகனங்களை ஓட்டுபவர்களை கண்டறிய ஆல்கஹால் பிரித் அனலைசர் கருவி வழங்கிட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us