நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியகுளம், : பெரியகுளம் ஒருங்கிணைந்த நீதிமன்றம் வளாகத்தில் ஒன்றரை வயதுடைய மரநாய் புகுந்தது.
தீயணைப்பு நிலைய அலுவலர் பழனி தலைமையில் வீரர்கள், அலுவலகத்தில் பீரோ பின்புறம் பதுங்கியிருந்த மரநாயை மீட்டு பெரியகுளம் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். வனத்துறையினர் சோத்துப்பாறை வனப்பகுதியில் மரநாயை விடுவித்தனர்.-