ADDED : ஆக 23, 2024 05:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூடலுார்: கூடலுார் ராஜாங்கம் நினைவு அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 7 ஆண்டுகளாக தொடர்ந்து 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் 100 சதவீத தேர்ச்சியை பெற்று சாதனை படைத்துள்ளது.
இதற்காக பாராட்டு விழா சங்க தலைவர் லோகந்துரை நடந்தது. தலைமை ஆசிரியர் டேனியல் மற்றும் அனைத்து துறை ஆசிரியர்களுக்கு, தலைவர் பத்மாவதி நினைவுப்பரிசு வழங்கி கவுரவித்தார். மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.