sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

15 சவரன் போலி நகையை அடகு வைத்த 5 பேர் கைது

/

15 சவரன் போலி நகையை அடகு வைத்த 5 பேர் கைது

15 சவரன் போலி நகையை அடகு வைத்த 5 பேர் கைது

15 சவரன் போலி நகையை அடகு வைத்த 5 பேர் கைது


ADDED : ஜூலை 30, 2024 10:51 PM

Google News

ADDED : ஜூலை 30, 2024 10:51 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போடி:திண்டுக்கல் கக்கன் நகரை சேர்ந்தவர் சதீஸ்வரன், 37, போடி பாலார்பட்டி முத்துமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கபில்தேவ், 25, தினேஷ், 25, உப்புக்கோட்டை மேலத் தெரு சிவானந்தம், 50, கூடலூர் லோயர் கேம்ப் பஸ் ஸ்டாண்ட் அருகே வசிப்பவர் சிலம்பரசன், 40, ஆகிய 5 பேரும் சேர்ந்து, தேனி மாவட்டம் போடி பரமசிவன் கோவில் தெருவில் உள்ள நகை அடகு கடையில் தங்கம் முலாம் பூசிய 15 சவரன் நகையை அடகு வைக்க முயன்றுள்ளனர்.

சந்தேகமடைந்த கடை உரிமையாளர் சேகர், 56, நகையை பரிசோதித்த போது போலி என தெரிந்தது. தகவலறிந்த போலீசார் அவர்களை கைது செய்தனர்.

விசாரணையில், திண்டுக்கல் அருகே எரியோட்டை சேர்ந்த பாலகிருஷ்ணன், இளையராஜா, தேனி பாலார்பட்டி செல்வம் என்பவரின் ஏற்பாட்டில் வந்ததாகவும், காரில் வந்த இளையராஜா தப்பி சென்றதும் தெரிந்தது. தலைமறைவாக உள்ள அவர்களை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us