sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

ஓட்டு எண்ணிக்கை மையத்தை சுற்றி 2 கி.மீ., துாரத்திற்கு 'ட்ரோன்' பறக்க தடை

/

ஓட்டு எண்ணிக்கை மையத்தை சுற்றி 2 கி.மீ., துாரத்திற்கு 'ட்ரோன்' பறக்க தடை

ஓட்டு எண்ணிக்கை மையத்தை சுற்றி 2 கி.மீ., துாரத்திற்கு 'ட்ரோன்' பறக்க தடை

ஓட்டு எண்ணிக்கை மையத்தை சுற்றி 2 கி.மீ., துாரத்திற்கு 'ட்ரோன்' பறக்க தடை


ADDED : ஏப் 29, 2024 05:58 AM

Google News

ADDED : ஏப் 29, 2024 05:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவு ஏப்.,19ல் முடிந்தது.

தேனி லோக்சபா தொகுதிக்குட்பட்ட 6 சட்டசபை தொகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் கொடுவிலார்பட்டியில் உள்ள தேனி கம்மவார் சங்கம் கல்வி குழும வளாகத்தில் உள்ள கட்டடங்களில் வைக்கப்பட்டுள்ளது.

ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகள், வளாகம் முழுவதும் 300 கண்காணிப்பு கேமரா பொருத்தி கண்காணிக்கப்படுகிறது. மேலும் துணை ராணுவப்படையினர், சிறப்பு போலீசார், உள்ளூர் போலீசார் என 250 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் வேட்பாளர்கள், முகவர்கள் மையத்தை பார்வையிட்டு கண்காணிப்பு மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மையத்திற்கு தடையில்லா மின்சாரம் வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.ஓட்டு எண்ணிக்கை ஜூன் 4ல் நடக்கிறது. இந்நிலையில் ஓட்டுபதிவு இயந்திரங்கள் வைத்துள்ள கல்வி வளாகத்தை சுற்றி 2 கி.மீ.,க்கு ட்ரோன் ஆளில்லா விமானங்கள் பறக்க தேர்தல் நடத்தும் அலுவலர் ஷஜீவனா உத்தரவிட்டுள்ளார். மீறுபவர்கள் மீது போலீஸ் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us