sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

போதை மாத்திரைகள் வைத்திருந்த 3 பேர் கைது

/

போதை மாத்திரைகள் வைத்திருந்த 3 பேர் கைது

போதை மாத்திரைகள் வைத்திருந்த 3 பேர் கைது

போதை மாத்திரைகள் வைத்திருந்த 3 பேர் கைது


ADDED : ஆக 07, 2024 05:30 AM

Google News

ADDED : ஆக 07, 2024 05:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆண்டிபட்டி : ராஜதானி அருகே கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலை தொடர்ந்து போலீசார் தோப்புப்பட்டி ஆலமரம் அருகே ரோந்து சென்றனர். அப்பகுதியில் சந்தேகப்படும்படி இருந்தவரை பிடித்து விசாரித்தனர்.

அவரிடம் 100 கிராம் கஞ்சா, மதமதப்பு ஏற்படுத்தும் நிட்ராவெட் மாத்திரைகள் 7 இருந்துள்ளது. போலீசார் விசாரணையில் கஞ்சா வைத்திருந்தவர் கொத்தப்பட்டியைச் சேர்ந்த கமல் 29 என்பதும் மற்றும் இவருக்கு உடந்தையாக கொத்தப்பட்டிசேர்ந்த யுவராஜா 24, ராஜதானியைச் சேர்ந்த அஸ்வந்த் 19 கைது செய்து போதைக்காக பயன்படுத்தும் மாத்திரை மற்றும் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். அவர்கள் வைத்திருந்த 3 இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டது.






      Dinamalar
      Follow us