sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

பட்ஜெட் நகல் எரிக்க முயன்ற 35 பேர் கைது

/

பட்ஜெட் நகல் எரிக்க முயன்ற 35 பேர் கைது

பட்ஜெட் நகல் எரிக்க முயன்ற 35 பேர் கைது

பட்ஜெட் நகல் எரிக்க முயன்ற 35 பேர் கைது

1


ADDED : ஆக 02, 2024 06:59 AM

Google News

ADDED : ஆக 02, 2024 06:59 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: தேனி பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே, மத்திய அரசை கண்டித்து பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்காததை கண்டித்து மாவட்ட ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில், பட்ஜெட் நகல் எரிக்க முயற்சித்தவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி 35 பேரை கைது செய்தனர்.

இப் போராட்டத்திற்கு மாவட்டத் தலைவர் பாண்டியன் தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர் ராஜப்பன் கோரிக்கையை விளக்கிப் பேசினார். பட்ஜெட் நகலை எரிக்க முயன்ற எஸ்.யு.சி.ஐ., விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் சுருளியாண்டவர், ராஜேந்திரன் உள்ளிட்ட 10 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் பெரியகுளம், ஆண்டிபட்டி, கம்பத்தில் ஆர்பாட்டம் நடந்தது. மொத்தம் 35 பேரை போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us