sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

கஞ்சா பதுக்கிய 4 பேர் கைது

/

கஞ்சா பதுக்கிய 4 பேர் கைது

கஞ்சா பதுக்கிய 4 பேர் கைது

கஞ்சா பதுக்கிய 4 பேர் கைது


ADDED : மார் 13, 2025 05:46 AM

Google News

ADDED : மார் 13, 2025 05:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போடி: போடி அருகே சுந்தரராஜபுரம் இந்திரா காலனி சேர்ந்தவர் நிதீஷ் குமார் 20. பொம்மையகவுண்டன்பட்டி டெலிபோன் நகரை சேர்ந்தவர் ஜனார்த்தன் 23. அல்லிநகரம் பழைய ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்தவர் யுவராஜ் 19. பழனிசெட்டிபட்டி ஒண்டிவீரன் தெருவை சேர்ந்த 17 வயது சிறுவன். இவர்கள் 4 பேரும் போடி அம்மாபட்டி மெயின் ரோட்டில் விற்பனை செய்வதற்காக தடை செய்யப்பட்ட கஞ்சாவை டூவீலரில் பதுக்கி வைத்து இருந்தனர்.

போடி தாலுகா போலீசார் நிதீஷ்குமார், ஜனார்த்தன் உட்பட 4 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 4.40 கிலோ கிராம் கஞ்சா, டூவீலரையும் பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us