sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

தினமும் வெளி மாவட்டங்கள் செல்லும் 40 டன் தக்காளி

/

தினமும் வெளி மாவட்டங்கள் செல்லும் 40 டன் தக்காளி

தினமும் வெளி மாவட்டங்கள் செல்லும் 40 டன் தக்காளி

தினமும் வெளி மாவட்டங்கள் செல்லும் 40 டன் தக்காளி


ADDED : ஆக 11, 2024 04:49 AM

Google News

ADDED : ஆக 11, 2024 04:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி : தேனி மாவட்டத்தில் தற்போது தக்காளி விளைச்சலுக்கு ஏற்ற சீதோஷ்ண நிலை நிலவுவகிறது. தேனி, கொடுவிலார்பட்டி, வருஷநாடு, சின்னமனுார், தேவாரம் பகுதிகளில் தக்காளி அதிகம் சாகுபடி செய்யப்படுகிறது. சில நாட்களாக தக்காளி வரத்து அதிகரித்துள்ளது. அதனால் விலை குறைந்துள்ளது. தேனி உழவர் சந்தையில் ஜூலை 25ல் கிலோ ரூ.40க்கு விற்ற தக்காளி, நேற்று கிலோ ரூ.15க்கு விற்பனை ஆனது.

வேளாண் விற்பனை துறை அதிகாரிகள் கூறுகையில், தேவாரம், தேனி, சின்னமனுார் மொத்த விற்பனை மார்க்கெட்டுகளுக்கு தக்காளி வரத்து அதிகரித்துள்ளது. தோராயமாக 60 டன் தக்காளி விற்பனைக்கு வருகிறது. இதில் 35 முதல் 40 டன் தக்காளி விருதுநகர், துாத்துக்குடி, திருசெந்துார், ராமநாதபுரம் மாவட்டங்கள், கேரளாவிற்கும் வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர். உழவர்சந்தைகள், சில்லரை கடைகளில் 20 டன்வரை விற்பனை செய்யப்படுகிறது. நேற்று முன்தினம் 15 கிலோ தக்காளி பெட்டி ரூ. 180க்கு விற்பனையான நிலையில், நேற்று மாலை ரூ.220க்கு விற்பனையானது என்றனர்.






      Dinamalar
      Follow us