sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

மக்களுடன் முதல்வர் முகாமில் 537 மனுக்கள்

/

மக்களுடன் முதல்வர் முகாமில் 537 மனுக்கள்

மக்களுடன் முதல்வர் முகாமில் 537 மனுக்கள்

மக்களுடன் முதல்வர் முகாமில் 537 மனுக்கள்


ADDED : ஆக 07, 2024 06:17 AM

Google News

ADDED : ஆக 07, 2024 06:17 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி, : தேனி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊஞ்சாம்பட்டி, அரண்மனைப்புதுார், கொடுவிலார்பட்டி ஊராட்சிகளுக்கு மக்களுடன் முதல்வர் முகாம் அன்னஞ்சி விலக்கில் உள்ள தனியார் மண்டபத்தில் நடந்தது.

முகாமில் 15 துறைகள் சார்பாக பொதுமக்களிடம் மனுக்கள் பெறப்பட்டது.

இதில் பட்டா மாறுதல், பெயர் மாற்றம், புதிய பட்டா கோரி 300 பேரும், உதவித்தொகை, மருத்துவசேவை, மின்கம்பங்கள் பிரச்னை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 237 மனுக்கள் என 537 மனுக்களை பொதுமக்கள் வழங்கினர்.

முகாமில் எம்.எல்.ஏ., சரவணக்குமார், டி.ஆர்.ஒ., ஜெயபாரதி, தேனி தாசில்தார் ராணி மனுக்களை பெற்றனர்.

ஊராட்சி தலைவர்கள் பாண்டியம்மாள், பிச்சை, ஈஸ்வரி, ஊராட்சி செயலாளர்கள் முகாமை ஒருங்கிணைத்தனர்.






      Dinamalar
      Follow us