sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

விவசாயிகளுக்கு அழைப்பு

/

விவசாயிகளுக்கு அழைப்பு

விவசாயிகளுக்கு அழைப்பு

விவசாயிகளுக்கு அழைப்பு


ADDED : ஜூலை 13, 2024 04:21 AM

Google News

ADDED : ஜூலை 13, 2024 04:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி : மாவட்ட வேளாண் பொறியியல் துறை சார்பில், விவசாயிகள் தங்களது தரிசு நிலங்களை உழுது சிறுதானிய சாகுபடி செய்து பயன்பெறலாம்.

தமிழ்நாடு சிறுதானிய இயக்கத் திட்டத்தின் கீழ் உழவு மானியம் வழங்க 200 எக்டேர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தரிசு நில விபரங்கள் ஆதார் நகல், வங்கிக் கணக்கு புத்தக நகல், பாஸ்போர்ட் புகைப்படம் ஆகியவற்றுடன் தேனி, உத்தமபாளையம் அலுவலகங்களை அணுகி பயனடையலாம். உழவு பணி முடிந்தவுடன் ஒரு எக்டேருக்கு ரூ.5400 பின்னேற்பு மானியமாக பயனாளியின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும்.






      Dinamalar
      Follow us