sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

பள்ளிகளை தரம் உயர்த்த பொதுமக்களுக்கு அழைப்பு

/

பள்ளிகளை தரம் உயர்த்த பொதுமக்களுக்கு அழைப்பு

பள்ளிகளை தரம் உயர்த்த பொதுமக்களுக்கு அழைப்பு

பள்ளிகளை தரம் உயர்த்த பொதுமக்களுக்கு அழைப்பு


ADDED : செப் 06, 2024 05:41 AM

Google News

ADDED : செப் 06, 2024 05:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: தமிழகத்தில் பள்ளிகளை தரம் உயர்த்த பொதுமக்கள் பங்களிக்க நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி திட்டம் துவங்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில் தொழில் நிறுவனங்கள், முன்னாள் மாணவர்கள், பொதுமக்கள் தங்கள் பங்களிப்பை பொருள், பணம், களப்பணியின் மூலம் வழங்கலாம். மாநிலத்தில் உள்ள எந்த பள்ளியின் தேவையையும் பூர்த்தி செய்யலாம்.

விரும்புவர்கள் என்ற தளத்தில் பதிவு செய்யலாம். பொதுமக்கள் பங்களிப்பை இந்த தளத்தில் வெளிப்படையாக தெரிவிக்கலாம். பங்களிப்பவர்களுக்கு சான்றிதழ், வரிவிலக்கு சான்றிதழ் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

அரசு பள்ளிகளை மேம்படுத்த பங்களிக்குமாறு கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இத்திட்டம் தொடர்பான ஆலோசனைக்கூட்டம் கலெக்டர் ஷஜீனா தலைமையில் நடந்தது.

கூட்டத்தில் சி.இ.ஓ., இந்திராணி, கல்வி செயல்பாடுகளுக்கான தனி எழுத்தர் ரமேஷ்பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.








      Dinamalar
      Follow us