sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

சிறுமியை தவறாக சித்தரித்தவர் மீது வழக்கு

/

சிறுமியை தவறாக சித்தரித்தவர் மீது வழக்கு

சிறுமியை தவறாக சித்தரித்தவர் மீது வழக்கு

சிறுமியை தவறாக சித்தரித்தவர் மீது வழக்கு


ADDED : ஜூலை 05, 2024 05:22 AM

Google News

ADDED : ஜூலை 05, 2024 05:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போடி: போடி அருகே ரங்கநாதபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் அபிஷேக்குமார் 22. இவர் தங்கை உறவு முறை கொண்ட 18 வயது சிறுமியை தவறாக சித்தரித்து தனது அலைபேசியில் ஸ்டேட்டஸ் ஆக வைத்து மிரட்டி உள்ளார். இரு குடும்பத்தினருக்கு இடையே வீட்டின் கழிவுநீர் செல்வது சம்பந்தமாக ஏற்பட்ட பிரச்னையால் முன் விரோதம் செய்தது தெரிந்தது.

போடி தாலுகா போலீசார் அபிஷேக்குமார் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us