sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

பெரிய வாய்க்கால் கரையை உடைத்து பைப் லைன் பதித்தவர் மீது வழக்கு பதிவு

/

பெரிய வாய்க்கால் கரையை உடைத்து பைப் லைன் பதித்தவர் மீது வழக்கு பதிவு

பெரிய வாய்க்கால் கரையை உடைத்து பைப் லைன் பதித்தவர் மீது வழக்கு பதிவு

பெரிய வாய்க்கால் கரையை உடைத்து பைப் லைன் பதித்தவர் மீது வழக்கு பதிவு


ADDED : மே 06, 2024 12:39 AM

Google News

ADDED : மே 06, 2024 12:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சின்னமனுார் : சின்னமனுார் பெரிய வாய்க்கால் கரையை உடைத்து சேதப்படுத்தி பைப் லைன் பதித்தவர் மீது பொதுப் பணித்துறை கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

உத்தம பாளையத்தில் இருந்து சின்னமனுார் செல்லும் ரோட்டில், பைபாஸ் விலக்கு அருகில் சின்னமனுார் பெரிய வாய்க்கால் கரையை 23 மீட்டர் நீளத்திற்கும், 0.90 மீட்டர் அகலத்திற்கும், 2 மீட்டர் உயரத்திற்கும் உடைத்து சேதப்படுத்தி பைப் லைன் அமைத்துள்ளார்.

தகவலின் பேரில் உத்தமபாளையம் பொதுப் பணித்துறை உதவி பொறியாளர் கதிரேஷ்குமார், சின்னமனுார் போலீசில் புகார் கொடுத்தார்.

விசாரணையில் கன்னிசேர்வை பட்டியை சேர்ந்த செந்தில்குமார் என தெரிய வந்துள்ளது.

போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். இந்த கரை சேதப்படுத்தியது தொடர்பாக சின்னமனுார் நீரினை பயன்படுத்துவோர் சங்கம் சார்பிலும் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us