sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

மரம் விழுந்து சேதமடைந்த வீடு

/

மரம் விழுந்து சேதமடைந்த வீடு

மரம் விழுந்து சேதமடைந்த வீடு

மரம் விழுந்து சேதமடைந்த வீடு


ADDED : ஜூன் 10, 2024 06:15 AM

Google News

ADDED : ஜூன் 10, 2024 06:15 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மூணாறு, : மூணாறு அருகே போதமேடு முத்தன் முடியில் பலத்த காற்றில் மரம் சாய்ந்து வீடு சேதமடைந்தது.

போதமேடு முத்தன்முடி பகுதியில் வசிப்பவர் ஹரிகரன். இவரது வீட்டின் அருகே ஆபத்தான நிலையில் மரம் இருந்தது. அதனை பாதுகாப்புக் கருதி வெட்டி அகற்றக்கோரி அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தார். இருப்பினும் அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை.

இந்நிலையில் அப்பகுதியில் நேற்று முன்தினம் வீசிய பலத்த காற்றில் எதிர்பாராத வகையில் மரம் சாய்ந்தது. அப்போது வீட்டினுள் இருந்த ஹரிகரன் சப்தம் கேட்டு வெளியில் ஓடியதால் உயிர் தப்பினார். வீட்டில் இருந்த பொருட்கள் சேதமடைந்தன.

மரம் சாய்ந்தபோது ஹரிகரனின் மனைவி, மகள் ஆகியோர் வெளியில் சென்றதால் அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டன.






      Dinamalar
      Follow us