sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

கிணற்றில் விழுந்த கடமான் உயிருடன் மீட்பு

/

கிணற்றில் விழுந்த கடமான் உயிருடன் மீட்பு

கிணற்றில் விழுந்த கடமான் உயிருடன் மீட்பு

கிணற்றில் விழுந்த கடமான் உயிருடன் மீட்பு


ADDED : மே 08, 2024 04:52 AM

Google News

ADDED : மே 08, 2024 04:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேவதானப்பட்டி, : கிணற்றில் விழுந்த ஒரு வயது கடமானை தீயணைப்புத் துறையினர் உயிருடன் மீட்டனர்.

தேவதானப்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதிகளில் காட்டுமாடு, காட்டுப்பன்றி, மான்கள் உட்பட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன.

குடிநீர் தொட்டிகள் பராமரிக்கப் படாததால் வனவிலங்குகள் குடிநீருக்காக விளை நிலங்களில் சுற்றி திரிகின்றன.

இதில் அடிக்கடி காட்டுமாடு கிணற்றில் விழுகிறது. மஞ்சளாறு அணை அருகே வழுக்குப்பாறை தென்னந்தோப்பில் நேற்று முன்தினம் இரவு ஒரு வயது கடமான் தண்ணீரை தேடி 50 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்து தத்தளித்தது.

தீயணைப்பு நிலைய அலுவலர் பழனி தலைமையில் வீரர்கள் கடமானை மீட்டு தேவதானப்பட்டி வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.






      Dinamalar
      Follow us