sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

மகளிர் உரிமைத்தொகை வதந்தி பரப்பினால் நடவடிக்கை

/

மகளிர் உரிமைத்தொகை வதந்தி பரப்பினால் நடவடிக்கை

மகளிர் உரிமைத்தொகை வதந்தி பரப்பினால் நடவடிக்கை

மகளிர் உரிமைத்தொகை வதந்தி பரப்பினால் நடவடிக்கை


ADDED : ஆக 18, 2024 07:27 AM

Google News

ADDED : ஆக 18, 2024 07:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி : மகளிர் உரிமைத்தொகை பெற கலெக்டர் அலுவலகத்தில் ஆக., 17,19,20 ஆகிய நாட்களில் சிறப்பு முகாம் நடக்கிறது என 'வாட்ஸ் அப்' செயலியில் வதந்தி பரவியது.

இதனை நம்பி போடி, பெரியகுளம், தேனி நகர்பகுதி, ஜி.உசிலம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நேற்று பொதுமக்கள் பலர் கலெக்டர் அலுவலகத்திற்கு விண்ணப்பிக்க வந்தனர்.

பாதுகாப்பு பணியில் இருந்து போலீசாரிடம் முகாம் முகாம் எங்கு நடக்கிறது என கேட்டனர். இவர்களிடம் மகளிர் உரிமைத்தொகை சிறப்பு முகாம் நடப்பதாக யாரோ தவறான தகவல் பரப்ப பட்டு வருகிறது. இதனை நம்ப வேண்டாம் என கூறி திருப்பி அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் மகளிர் உரிமை தொகை குறித்து வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். என கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us