sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

வெட்டிய மர கழிவுகளை அகற்ற நடவடிக்கை தேவை

/

வெட்டிய மர கழிவுகளை அகற்ற நடவடிக்கை தேவை

வெட்டிய மர கழிவுகளை அகற்ற நடவடிக்கை தேவை

வெட்டிய மர கழிவுகளை அகற்ற நடவடிக்கை தேவை


ADDED : ஆக 04, 2024 06:14 AM

Google News

ADDED : ஆக 04, 2024 06:14 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி : தேனியில் பெரியகுளம் ரோட்டில் வெட்டி அகற்றப்படும் புளிய மரத்தின் குச்சிகளை குப்பையாக பல இடங்களில் குவிந்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. இவற்றை உடனே அகற்ற வேண்டும்.

தேனி பெரியகுளம் ரோட்டில் போக்குவரத்திற்கு இடையூராக இருந்த 23 புளிய மரங்கள் மாநில நெடுஞ்சாலைத்துறையால் ஏலம் விடப்பட்டது.

இம் மரங்கள் வெட்டி அகற்றும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. மரத்தின் பெரிய கட்டைகள், கிளைகளை வெட்டுபவர்கள் அவற்றை உடனே டிராக்டரில் ஏற்றி செல்கின்றனர். ஆனால் சிறிய அளவிலான குச்சிகள், இலைகளுடன் வெட்டப்பட்ட இடங்களிலேயே குப்பையாக பல இடங்களில் கிடக்கின்றன. இதனை அகற்றாததால் சில நடந்து செல்ல கூட இடமின்றி சிரமம் அடைகின்றனர்.மரத்தினை வெட்டி அகற்றுபவர்கள் இலைகள், சிறுகுச்சிகளை குப்பையாக விட்டு செல்கின்றனர். இடங்களில் கடைக்காரர்கள் மரகழிவுகளை அகற்ற கூறினால் வெட்டுபவர்கள் கண்டு கொள்ளாமல் செல்கின்றனர். நகராட்சியில் தெரிவித்தால், மரம் வெட்டுபவர்கள் சுத்தம் செய்வார்கள் என கூறுகின்றனர். இதனால் பொதுமக்கள் வியாபாரிகள் பாதிப்பிற்கு உள்ளாகுகின்றனர்.






      Dinamalar
      Follow us