sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

பருத்தி சாகுபடியை ஊக்குவிக்க ரூ.24.5 லட்சம் ஒதுக்கீடு

/

பருத்தி சாகுபடியை ஊக்குவிக்க ரூ.24.5 லட்சம் ஒதுக்கீடு

பருத்தி சாகுபடியை ஊக்குவிக்க ரூ.24.5 லட்சம் ஒதுக்கீடு

பருத்தி சாகுபடியை ஊக்குவிக்க ரூ.24.5 லட்சம் ஒதுக்கீடு


ADDED : ஆக 19, 2024 12:57 AM

Google News

ADDED : ஆக 19, 2024 12:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி : மாவட்டத்தில் பருத்தி சாகுபடியை ஊக்குவிக்க ரூ.24.5 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

லாபகரமான பருத்தி சாகுபடி திட்டம் தேனி, பெரியகுளம், போடி, ஆண்டிப்பட்டி வட்டாரங்களில் செயல்படுத்தப்பட உள்ளன. இதன்படி பருத்தி அடர்நடவு செய்ய, பயிர் சூழல் ஆய்வு, ஒருங்கிணைந்த உர மேலாண்மை, டிரோன் மூலம் மருந்து தெளிக்க மானியம் வழங்கப்பட உள்ளது. மாவட்டத்தில் இத்திட்டத்தில் 1020 எக்டேர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இதற்காக ரூ.24.5 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நான்கு வட்டாரங்களைச் சேர்ந்த விவசாயிகள் இத்திட்டத்தில் பயனடைய அருகில் உள்ள வேளாண் உதவி இயக்குனர் அலுவலகங்களை அணுகி தெரிந்து கொள்ளலாம் என, வேளாண் துறையினர் தெரிவித்து உள்ளன.






      Dinamalar
      Follow us