sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

ஆண்டிபட்டி பேரூராட்சி அலுவலகம் முற்றுகை

/

ஆண்டிபட்டி பேரூராட்சி அலுவலகம் முற்றுகை

ஆண்டிபட்டி பேரூராட்சி அலுவலகம் முற்றுகை

ஆண்டிபட்டி பேரூராட்சி அலுவலகம் முற்றுகை


ADDED : மே 16, 2024 06:09 AM

Google News

ADDED : மே 16, 2024 06:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி பேரூராட்சி 18வது வார்டில் அடிப்படை வசதிகள் செய்துதர வலியுறுத்தி பொது மக்கள் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

இந்த வார்டில் என்.ஜி.ஓ., நகர், அம்மன் நகர் பகுதிகளில் அதிக குடியிருப்புகள் உள்ளன. ரோடு, குடிநீர் வசதி, தெருக்களில் இடையூறான மின் கம்பங்களை மாற்றி அமைத்தல், சுடுகாடு எரியூட்டு கொட்டகை அமைக்க வலியுறுத்தல் உட்பட பல்வேறு கோரிக்கைகளை இப்பகுதி மக்கள் பல மாதங்களாக முன் வைத்துள்ளனர். இதுவரை நடவடிக்கை இல்லை. இதனை கண்டித்து நேற்று இப்பகுதி மக்கள் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகை இட்டனர்.

பேரூராட்சி அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்த பின் பொது மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us