sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

வறட்சியால் இடம் பெயரும் விலங்குகள்

/

வறட்சியால் இடம் பெயரும் விலங்குகள்

வறட்சியால் இடம் பெயரும் விலங்குகள்

வறட்சியால் இடம் பெயரும் விலங்குகள்


ADDED : பிப் 27, 2025 01:15 AM

Google News

ADDED : பிப் 27, 2025 01:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கம்பம்:மேகமலை புலிகள் காப்பகத்தில் யானைகள், சிறுத்தை, மான்கள், காட்டு மாடுகள், பன்றிகள் என பலவகை விலங்குகள் உள்ளன. மழை பெய்து ஒரு மாதமாகி விட்டது. கோடையின் தாக்கம் அதிகரித்து வருகிறது.

வனப்பகுதிகளில் குடிக்க தண்ணீரின்றி தேனிமாவட்டம் மேகமலை, வெண்ணியாறு, இரவங்கலாறு, வண்ணாத்திப் பாறை, யானை கெஜம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து யானைகள், மான்கள், காட்டுமாடுகள் தாகம் தீர்க்க கேரள மாநிலம் தேக்கடி ஏரியை நோக்கி செல்ல துவங்கி உள்ளன. வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் தேக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என வன உயிரின ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us