sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

டிரைவர் மீது தாக்குதல்: மூவர் கைது

/

டிரைவர் மீது தாக்குதல்: மூவர் கைது

டிரைவர் மீது தாக்குதல்: மூவர் கைது

டிரைவர் மீது தாக்குதல்: மூவர் கைது


ADDED : மே 01, 2024 08:09 AM

Google News

ADDED : மே 01, 2024 08:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மூணாறு : மூணாறு அருகே மாங்குளம் ஆன குளத்தில் முன்விரோதம் காரணமாக ஆட்டோ டிரைவர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

மாங்குளம் ஆனக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் ஷாஜி மாத்யூ 50. இவர், மகன் அபிஜித்துடன் ஏப்.28ல் ஆட்டோவில் வந்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த தேவசியா 61, ஜஸ்டின்ஜோய் 27, சனீஷ் 25, ஆகியோர் ஆட்டோவை வழி மறித்தனர். ஆட்டோவில் இருந்து ஷாஜிமாத்யூவை வலுகட்டயமாக வெளியில் இழுத்து அரிவாளால் வெட்டினர்.

அதனை தடுக்கச் சென்ற மகன் அபிஜித்தையும் வெட்டினர். இருவரும் பலத்த காயமடைந்தனர். மூணாறு இன்ஸ்பெக்டர் ராஜன் கே. அரண்மனா தலைமையில் போலீசார் மூவரையும் கைது செய்தனர்.

முன்விரோதம் காரணமாக ஆட்டோ டிரைவர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியதாக விசாரணையில் தெரியவந்தது.






      Dinamalar
      Follow us