sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

தரிசு நிலத்தில் விவசாயம் செய்தவர் மீது தாக்குதல்

/

தரிசு நிலத்தில் விவசாயம் செய்தவர் மீது தாக்குதல்

தரிசு நிலத்தில் விவசாயம் செய்தவர் மீது தாக்குதல்

தரிசு நிலத்தில் விவசாயம் செய்தவர் மீது தாக்குதல்


ADDED : பிப் 10, 2025 05:04 AM

Google News

ADDED : பிப் 10, 2025 05:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேவதானப்பட்டி: அரசு வழங்கிய தரிசு நிலத்தில் விவசாயம் செய்த கணேசனுக்கு கொலை மிரட்டல் விடுத்த இருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பெரியகுளம் குள்ளப்புரம் கிழக்கு காலனி போஸ் 62. இவரது மனைவி வைரமணி 57. இவருக்கு தமிழக அரசு 2006ல் தரிசு நிலம் வழங்கியது. இதில் வைரமணி தனது மகன் கணேசனுடன் இணைந்து தரிசு நிலத்தை பதப்படுத்தி சோளப் பயிர் பயிரிட்டு விவசாயம் செய்தார். இதில் ஜெயமங்கலத்தைச் சேர்ந்த சுப்பு 'தகரசெட்' அமைத்துள்ளதாகவும், சுப்புவின் நண்பரான முதலக்கம்பட்டியைச் சேர்ந்த மொக்கையன் என இருவரும் அத்துமீறி நுழைந்து, சோளப்பயிர்களை சேதப்படுத்தினர். கணேசன் தட்டி கேட்டதற்கு இருவரும் இணைந்து தாக்கி அவதுாறாக பேசி, கொலை மிரட்டல் விடுத்தனர். ஜெயமங்கலம் போலீசார் சுப்பு, மொக்கையன ஆகிய இருவர் மீது கொலை மிரட்டல் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us