sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

வங்கி பணியாளர் தற்கொலை

/

வங்கி பணியாளர் தற்கொலை

வங்கி பணியாளர் தற்கொலை

வங்கி பணியாளர் தற்கொலை


ADDED : பிப் 23, 2025 04:53 AM

Google News

ADDED : பிப் 23, 2025 04:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரியகுளம், : ஆண்டிபட்டி தாலுகா மூணாண்டிபட்டி தெற்கு தெருவைச் சேர்ந்தவர் ஆசை 22.

அந்த ஊரில் தனியார் வங்கியில் பணம் வசூலிக்கும் பணியாளராக பணிபுரிந்து வந்தார். சில தினங்களாக இவரது தந்தை சின்னசாமியிடம் மனவேதனையாக உள்ளதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் பெரியகுளம் டி.கள்ளிப்பட்டி ஈஸ்வரன் கோயில் பகுதியில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். பெரியகுளம் மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவர் இறந்தார்.






      Dinamalar
      Follow us