sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

அனுமதியின்றி ஊர்வலம் 26 பேர் மீது வழக்கு

/

அனுமதியின்றி ஊர்வலம் 26 பேர் மீது வழக்கு

அனுமதியின்றி ஊர்வலம் 26 பேர் மீது வழக்கு

அனுமதியின்றி ஊர்வலம் 26 பேர் மீது வழக்கு


ADDED : செப் 09, 2024 05:55 AM

Google News

ADDED : செப் 09, 2024 05:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி : அல்லிநகரம் மெயின் ரோடு முனியாண்டி. இவரது வீட்டில் சிவசேனா கட்சி மாநில துணைத் தலைவர் குருஅய்யப்பன், கார்த்திக், ராதாகிருஷ்ணன், ரெங்கநாதன் உட்பட 28 பேர் சட்டவிரோதமாக ஒன்று கூடி, முன் அறிவிப்பு, போலீசார் அனுமதி இன்றி 3 அடி விநாயகர் சிலையை துாக்கி வாகனத்தில் ஏற்றி, முல்லையாற்றில் கரைப்பதற்காக ரோட்டை மறித்து பொது மக்களுக்கு இடையூறு செய்தனர்.

இவர்கள் மீது வி.ஏ.ஓ., ஜீவா புகாரில் அல்லிநகரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us