sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

நிதி நிறுவன ஊழியர் 4 பேர் மீது வழக்கு

/

நிதி நிறுவன ஊழியர் 4 பேர் மீது வழக்கு

நிதி நிறுவன ஊழியர் 4 பேர் மீது வழக்கு

நிதி நிறுவன ஊழியர் 4 பேர் மீது வழக்கு


ADDED : மே 28, 2024 04:05 AM

Google News

ADDED : மே 28, 2024 04:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கம்பம், : கம்பம் தங்க விநாயகர் கோயில் தெருவை சேர்ந்த வினிதா 27, இங்குள்ள தனியார் நிதி நிறுவனத்தில் அலைபேசி வாங்க கடன் பெற்றுள்ளார்.

தவணை செலுத்த தவறியதால் , தனியார் நிறுவன ஊழியர் சிவா 28 மற்றும் 4 பேர்கள் வினிதா வீட்டிற்கு சென்று தகராறு செய்துள்ளனர். இது தொடர்பாக வினிதா கம்பம் வடக்கு போலீசில் புகார் செய்தார். போலீசார் 4 பேர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us