sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

ஊழியரை தாக்கியவர் மீது வழக்கு

/

ஊழியரை தாக்கியவர் மீது வழக்கு

ஊழியரை தாக்கியவர் மீது வழக்கு

ஊழியரை தாக்கியவர் மீது வழக்கு


ADDED : மே 04, 2024 05:46 AM

Google News

ADDED : மே 04, 2024 05:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போடி: போடி சுந்தரபாண்டியன் தெருவை சேர்ந்தவர் ரத்தினவேல் பாண்டியன் 38. இவர் போடி அரசு பொறியியல் கல்லூரி எதிரே உள்ள ஜவுளி கடையில் வேலை பார்த்து வருகிறார்.

இவர் இரண்டு நாட்களுக்கு முன்பு கடை உரிமையாளர் முரளி என்பவரின் டூவீலரை எடுத்துச் சென்றுள்ளார். நேற்று கடை முன்பாக டூவீலர் நிறுத்தி விட்டு கடையில் வேலை செய்துள்ளார். அப்போது கடைக்கு வந்த முரளி இரண்டு நாட்களாக எங்கு சென்றாய் என கேட்டு, திட்டி கம்பால் அடித்து காயப்படுத்தினார். ரத்தினவேல் பாண்டியன் போடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். போடி தாலுாகா போலிசார் முரளி மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us