/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றவர் மீது வழக்கு
/
பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றவர் மீது வழக்கு
ADDED : மார் 12, 2025 06:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியகுளம்; பெரியகுளம் அருகே கைலாசபட்டி அம்பேத்கர் காலனியைச் சேர்ந்த 35 வயது பெண்.
இவர் வீட்டின் அருகே குடியிருக்கும் சங்கையா 32. அப்பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றார், அவர் சத்தமிட்டுள்ளார். அவரது கணவர் வந்துள்ளார். விஷயத்தை யாரிடமாவது சொன்னால் அப் பெண்ணையும் கணவரையும் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார். புகாரில் தென்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.