sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

பத்தாம் வகுப்பு துணைத்தேர்வு எழுத மாணவர்களுக்கு பயிற்சி

/

பத்தாம் வகுப்பு துணைத்தேர்வு எழுத மாணவர்களுக்கு பயிற்சி

பத்தாம் வகுப்பு துணைத்தேர்வு எழுத மாணவர்களுக்கு பயிற்சி

பத்தாம் வகுப்பு துணைத்தேர்வு எழுத மாணவர்களுக்கு பயிற்சி


ADDED : மே 28, 2024 04:07 AM

Google News

ADDED : மே 28, 2024 04:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி, : பத்தாம் வகுப்பு அரசுப்பொதுத்தேர்வில் தவறிய மற்றும் தேர்வு எழுதாத மாணவர்கள் அரசுபள்ளிகளில் நடக்கும் சிறப்பு பயிற்சி வகுப்பில் பங்கேற்கலாம் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மாவட்டத்தில் உள்ள அரசுப்பள்ளிகளில் பயின்று பத்தாம் வகுப்பு அரசுப்பொதுத்தேர்வில் தோல்வியடைந்த, தேர்வு எழுதாத மாணவர்கள் துணைத்தேர்வு எழுத சிறப்பு பயிற்சிகள் அரசுப்பள்ளிகளில் வழங்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து கற்போம் திட்டத்தின் கீழ் இப்பயிற்சி மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. பயிற்சியில் சிறப்பு கையேடுகள் வழங்கப்பட்டுள்ளது. பயிற்சி சனிக்கிழமை தோறும் மாதிரித்தேர்வுகள் நடத்தப்படுகிறது.

இந்தாண்டு 10ம் வகுப்பு தவறியவர்கள், கடந்தாண்டு அரசுப்பள்ளியில் படித்து தோல்வியடைந்தவர்களும் பயிற்சியில் பங்கேற்று துணைத்தேர்வு எழுதலாம் என பள்ளிக்கல்வித்துறையினர் தெரிவித்தனர். துணைத்தேர்வுகளுக்கு ஜூன் 1க்குள் விண்ணபிக்க வேண்டும்.

அரசுப்பள்ளியில் படித்து தோல்வியடைந்த 795 மாணவர்களில் 407 பேர் இதுவரை விண்ணப்பித்துள்ளனர்.

பிளஸ் 1, 2 மாணவர்களுக்கும் அரசுப் பள்ளிகளில் துணைத்தேர்விற்கு பயிற்சி வழங்கப்படுகிறது.

தோல்வியடைந்த மாணவர்களை கண்டறிந்து பயிற்சி வழங்கி வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us