sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

டூவீலர் புளிய மரத்தில் மோதி கல்லுாரி மாணவர் பலி

/

டூவீலர் புளிய மரத்தில் மோதி கல்லுாரி மாணவர் பலி

டூவீலர் புளிய மரத்தில் மோதி கல்லுாரி மாணவர் பலி

டூவீலர் புளிய மரத்தில் மோதி கல்லுாரி மாணவர் பலி


ADDED : மார் 04, 2025 05:36 AM

Google News

ADDED : மார் 04, 2025 05:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேவதானப்பட்டி: தேவதானப்பட்டி அருகே கெங்குவார்பட்டி பகவதிநகரைச் சேர்ந்தவர் செல்வம் 49. சருத்துப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பகுதிநேர ஆசிரியர். இவரது மகன் தமிழ்திராவிடன் 17. பழநியில் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்த நிலையில், நான்கு மாதங்களாக கல்லூரிக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார்.

இந்நிலையில் செல்வத்திற்கு தெரியாமல் டூவீலரை தமிழ்திராவிடன் ஓட்டிச் சென்று, காட்ரோடு பகுதியில் ரோட்டோரம் புளியமரத்தில் மோதி கீழே கிடந்தார். அப்போது செல்வம் தமிழ்திராவிடனை அலைபேசியில் தொடர்பு கொண்டார். வேறொரு நபர் பேசியதில், 'அதில் உங்கள் மகன் மரத்தில் மோதி சம்பவ இடத்திலேயே இறந்து கிடப்பதாக' தெரிவித்தார். தேவதானப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us