sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

ஓட்டு சதவீதம் அதிகரிக்க பி.எல்.ஓ.,க்களுடன் ஆலோசனை

/

ஓட்டு சதவீதம் அதிகரிக்க பி.எல்.ஓ.,க்களுடன் ஆலோசனை

ஓட்டு சதவீதம் அதிகரிக்க பி.எல்.ஓ.,க்களுடன் ஆலோசனை

ஓட்டு சதவீதம் அதிகரிக்க பி.எல்.ஓ.,க்களுடன் ஆலோசனை


ADDED : செப் 15, 2024 12:38 AM

Google News

ADDED : செப் 15, 2024 12:38 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி, : லோக்சபா தேர்தலில் ஓட்டு சதவீதம் குறைந்த பகுதிகளில் ஓட்டு சதவீதத்தை உயர்த்துவது குறித்து ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களுடன் ஆலோசனைக்கூட்டம் தேனியில் நடந்தது.

கடந்த லோக்சபா தேர்தலில் 50 சதவீதத்திற்கும் ஓட்டு குறைந்த பகுதிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அடுத்த தேர்தல்களில் ஓட்டுபதிவு சதவிகிதத்தை உயர்த்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. அதன்படி அந்தந்த பகுதிகளில் உள்ள ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் (பி.எல்.ஓ.,க்கள்), கண்காணிப்பாளர்களிடம் ஆலோசனை நடத்த உத்தரவிட்டுள்ளது.

இதன்படி பெரியகுளம், ஆண்டிபட்டி சட்டசபை தொகுதிகளில் ஓட்டு சதவீதம் குறைந்த தலா 50 ஓட்டுச்சாவடிகள் தேர்வு செய்யப்பட்டன. அப் பகுதி பி.எல்.ஓ.,க்கள், கண்காணிப்பாளர்களுடன் தேனியில் மண்டபத்தில் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு தேனி தாசில்தார் ராணி தலைமை வகித்தார்.

துணை தாசில்தார்கள் சதிஸ்குமார், ராஜாராம், கண்ணன் முன்னிலை வகித்தனர். ஓட்டுச்சாவடிக்கு உட்பட்ட பகுதிகளில் தொடர் விழிப்புணர்வு ஏற்படுத்துவது, வீடுகள் தோறும் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us