sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

நீர்பிடிப்பில் தொடர் மழை 131 அடியை எட்டியது பெரியாறு -ஒரே நாளில் 2 அடி உயர்வு

/

நீர்பிடிப்பில் தொடர் மழை 131 அடியை எட்டியது பெரியாறு -ஒரே நாளில் 2 அடி உயர்வு

நீர்பிடிப்பில் தொடர் மழை 131 அடியை எட்டியது பெரியாறு -ஒரே நாளில் 2 அடி உயர்வு

நீர்பிடிப்பில் தொடர் மழை 131 அடியை எட்டியது பெரியாறு -ஒரே நாளில் 2 அடி உயர்வு


ADDED : ஜூலை 31, 2024 10:47 PM

Google News

ADDED : ஜூலை 31, 2024 10:47 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார்:முல்லைப் பெரியாறு அணை நீர்ப் பிடிப்பில் பெய்து வரும் தொடர் மழையால் ஒரே நாளில் நீர்மட்டம் 2 அடி உயர்ந்து நேற்று மாலை நிலவரப்படி 131 அடியை எட்டியது.

கடந்த நான்கு நாட்களாக முல்லைப் பெரியாறு அணை நீர்ப் பிடிப்பில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. அணைக்கு நீர்வரத்து வெகுவாக அதிகரித்து நேற்று காலை நிலவரப்படி வினாடிக்கு 5339 கன அடியானது. இதனால் ஒரே நாளில் நீர்மட்டம் 2 அடி வரை உயர்ந்து. நேற்று மாலை நிலவரப்படி 131 அடியை எட்டியது. தமிழகப் பகுதிக்கு குடிநீர் மற்றும் முதல் போக நெல் சாகுபடிக்காக 1311 கன அடி திறக்கப்பட்டுள்ளது. தமிழகப் பகுதிக்கு திறக்கப்பட்ட தண்ணீர் மூலம் தேனி மாவட்டம் லோயர்கேம்ப் பெரியாறு மின் நிலையத்தில் 118 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

நீர்பிடிப்பில் தொடர்ந்து மழை பெய்து வருவதாலும், அணைக்கு நீர்வரத்து அதிகமாக இருப்பதாலும் நீர்மட்டம் 136 அடியை எட்ட வாய்ப்புள்ளது.






      Dinamalar
      Follow us