sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

தகராறு: 10 பேர் மீது வழக்கு

/

தகராறு: 10 பேர் மீது வழக்கு

தகராறு: 10 பேர் மீது வழக்கு

தகராறு: 10 பேர் மீது வழக்கு


ADDED : மார் 25, 2024 05:49 AM

Google News

ADDED : மார் 25, 2024 05:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போடி, : தேவாரம் சவுடம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் தங்க கண்ணன் 44. இவர் டூவீலரில் செல்லும் போது பின் பக்கமாக வேகமாக வந்த கார் இவர் மீது மோதியது.

பின் தொடர்ந்து சென்று காரை நிறுத்தி என் மீது மோதி விட்டு காரைஏன் நிறுத்தாமல் வந்தாய் என தேவாரத்தை சேர்ந்த கார் டிரைவர் ஆதவனிடம் தங்கக் கண்ணன் கேட்டுள்ளார்.இதனால் ஆத்திரம் அடைந்த ஆதவன் காரில் வந்த மணிகண்டன், ராமகிருஷ்ணன் உட்பட 10 பேர் சேர்ந்து தங்கக் கண்ணனை அடித்து காயப்படுத்தினர். தகராறை விலக்க வந்த விக்னேஸ்வரனை செங்கலால் அடித்து காயம் ஏற்படுத்தி உள்ளனர். தேவாரம் போலீசார் ஆதவன், மணிகண்டன் உட்பட 10 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us