sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

புலிகளிடம் சிக்கி பசுக்கள் பலி

/

புலிகளிடம் சிக்கி பசுக்கள் பலி

புலிகளிடம் சிக்கி பசுக்கள் பலி

புலிகளிடம் சிக்கி பசுக்கள் பலி


ADDED : ஜூன் 29, 2024 04:39 AM

Google News

ADDED : ஜூன் 29, 2024 04:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மூணாறு : மூணாறு அருகே கே.டி.எச்.பி.

கம்பெனிக்குச் சொந்தமான லெட்சுமி எஸ்டேட் வெஸ்ட் டிவிஷனைச் சேர்ந்த தோட்டத் தொழிலாளி மணிக்குச் சொந்தமான பசு மேய்ச்சலுக்கு சென்று விட்டு வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கண்டு பிடிக்க இயலாத நிலையில் அதே பகுதியில் வட்டப்பாறை காட்டில் உடல் பாதி தின்ற நிலையில் பசு இறந்து கிடந்தது. பசுவை புலி தாக்கி கொன்றதாக தெரியவந்தது. அதேபோல் மாட்டுபட்டி எஸ்டேட் கொரண்டிக்காடு பகுதியைச் சேர்ந்த தொழிலாளி ஜார்ஜின் பசுவும் புலியிடம் சிக்கி பலியானது. இரண்டும் சினைப் பசுக்களாகும். புலியின் நடமாட்டம் தொழிலாளர்களை அச்சம் அடைய செய்தது.






      Dinamalar
      Follow us