sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

ஆடிக்காற்று அபாயம் : குமுளி மலைப் பாதையில் எச்சரிக்கை

/

ஆடிக்காற்று அபாயம் : குமுளி மலைப் பாதையில் எச்சரிக்கை

ஆடிக்காற்று அபாயம் : குமுளி மலைப் பாதையில் எச்சரிக்கை

ஆடிக்காற்று அபாயம் : குமுளி மலைப் பாதையில் எச்சரிக்கை


ADDED : ஜூலை 22, 2024 07:13 AM

Google News

ADDED : ஜூலை 22, 2024 07:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார்: 'ஆடி காற்று அதிகம் வீசுவதால் குமுளி மலைப் பாதையில் செல்லும் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும்.' என, எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.

ஆடி மாதம் துவங்குவதற்கு முன்பே காற்றுடன் மழையும் அதிகம் பெய்தது. கடந்த சில நாட்களாக ஆடிக் காற்று மிகக் கூடுதலாக வீசுகிறது. தமிழக கேரளாவை இணைக்கும் முக்கிய வழித்தடமாக உள்ள குமுளி மலைப் பாதையில் பல ஆபத்தான மரங்கள் உள்ளன. பல இடங்களில் மண் சரிவு அபாயமும் உள்ளது. அதனால் டூவீலர், கார்களில் செல்பவர்கள் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் எனவும், கனமழை பெய்யும் போது இரவு நேரங்களில் குமுளி மலைப் பாதையில் டூவீலர்களில் செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.






      Dinamalar
      Follow us