sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

நகராட்சி பணியாளர் இறப்பு

/

நகராட்சி பணியாளர் இறப்பு

நகராட்சி பணியாளர் இறப்பு

நகராட்சி பணியாளர் இறப்பு


ADDED : செப் 07, 2024 06:47 AM

Google News

ADDED : செப் 07, 2024 06:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரியகுளம்: பெரியகுளம் வடகரை குமார் தெருவைச் சேர்ந்தவர் சரவணக்குமார் 39. தேனி நகராட்சி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வந்தார்.

வீட்டில் இரவு சாப்பிட்டுவிட்டு தூங்க சென்றார். காலையில் சரவணக்குமார் மனைவி காமாட்சி தேவி, குளியலறையில் பார்த்தபோது சரவணக்குமார் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். உறவினர்கள் சரவணக்குமாரை பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர் சரவணக்குமார் இறந்துவிட்டதாக தெரிவித்தார். மனைவி புகாரில், வடகரை எஸ்.ஐ., விக்னேஷ் விசாரிக்கிறார்.






      Dinamalar
      Follow us