sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

கவுன்சிலருக்கு கொலை மிரட்டல்: ஒருவர் கைது

/

கவுன்சிலருக்கு கொலை மிரட்டல்: ஒருவர் கைது

கவுன்சிலருக்கு கொலை மிரட்டல்: ஒருவர் கைது

கவுன்சிலருக்கு கொலை மிரட்டல்: ஒருவர் கைது


ADDED : ஏப் 28, 2024 04:24 AM

Google News

ADDED : ஏப் 28, 2024 04:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரியகுளம், : பெரியகுளம் தி.மு.க., கவுன்சிலர் முகமது அலிக்கு கொலை மிரட்டல் விடுத்த சதீஷ்குமார் கைதானார்.

பெரியகுளம் நகராட்சி 7 வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் முகமதுஅலி 65. மேலரத வீதியைச் சேர்ந்த சதீஷ்குமார் 30. அதே பகுதியில் சாக்கடையில் கல்லை போட்டதால் அடைப்பு ஏற்பட்டது. இதனை சரி செய்ய சென்ற முகமது அலிக்கும், சதீஷ்குமாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. முன் விரோதம் காரணமாக தேரடி வீதியில் நடந்து சென்ற முகமதுஅலியை, சதீஷ்குமார் அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்தார். வடகரை எஸ்.ஐ., மலரம்மாள், சதீஷ்குமாரை கைது செய்தார்.






      Dinamalar
      Follow us