sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 01, 2025 ,புரட்டாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

கொலை மிரட்டல்: 5 பேர் மீது வழக்கு

/

கொலை மிரட்டல்: 5 பேர் மீது வழக்கு

கொலை மிரட்டல்: 5 பேர் மீது வழக்கு

கொலை மிரட்டல்: 5 பேர் மீது வழக்கு


ADDED : ஆக 08, 2024 05:42 AM

Google News

ADDED : ஆக 08, 2024 05:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போடி: போடி அருகே பொட்டிப்புரம் இந்திரா காலனியை சேர்ந்தவர் சங்கீதா 30.

இவர் தனது கணவர் வேல்முருகன், குழந்தைகளுடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது இதே பகுதியை சேர்ந்த சஞ்சய் காந்தி என்பவர் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்து கல்லால் எறிந்து உள்ளார். சங்கீதா சஞ்சய் காந்தியை கண்டித்துள்ளார். ஆத்திரம் அடைந்த சஞ்சய்காந்தி இவரது தந்தை குருசாமி, அண்ணன் ராகுல் காந்தி, அக்கா ரோஜா, பிரியங்கா ஆகிய 5 பேரும் சேர்ந்து சங்கீதா, வேல்முருகனை அடித்து காயப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்தனர். சங்கீதா புகாரில் போடி தாலுகா போலீசார் சஞ்சய்காந்தி, குருசாமி உட்பட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us