sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

பயன்பாட்டிற்கு வராத வேளாண் விரிவாக்க மையம்

/

பயன்பாட்டிற்கு வராத வேளாண் விரிவாக்க மையம்

பயன்பாட்டிற்கு வராத வேளாண் விரிவாக்க மையம்

பயன்பாட்டிற்கு வராத வேளாண் விரிவாக்க மையம்


ADDED : ஆக 09, 2024 12:30 AM

Google News

ADDED : ஆக 09, 2024 12:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கம்பம்: காமயகவுண்டன்பட்டியில் புதிதாக கட்டப்பட்ட துணை வேளாண் விரிவாக்க மையம் பயன்பாட்டிற்கே வராமல் உள்ளது.

ஒவ்வொரு வட்டாரத்திலும் ஒரு விரிவாக்க மையம் ஒரு கிராமத்தில் அமைக்கப்பட்டு, விவசாயிகளுக்கு தொழில் நுட்பங்கள் வழங்குவது, மானிய விலையில் இரு பொருள்கள், நுண்ணூட்ட உரங்கள் வழங்கும் பணி மேற்கொள்ளப்படும். விவசாயிகள் உதவி இயக்குனர் அலுவலகம் வராமலே விரிவாக்க மையத்திலேயே உரங்கள் பெற்றுக் கொள்ளவும், தொழில்நுட்பங்கள் தெரிந்து கொள்ள விரிவாக்க மையங்கள் பயன்படுகிறது. கம்பம் வேளாண் உதவி இயக்குநர் கட்டுப்பாட்டில் காமயகவுண்டன்பட்டியில் விரிவாக்க மையத்திற்கு புதிய கட்டடம் கட்டி பல ஆண்டுகள் கழித்து சமீபத்தில் திறந்தனர். ஆனால் புதிய கட்டடத்தை திறந்து பயன்படுத்தாமல் பூட்டியே வைத்துள்ளனர். அதிகாரிகள் எங்கே என்று விவசாயிகள் கேள்வி எழுப்புகின்றனர். வேளாண் இணை இயக்குனர் விரிவாக்க மையம் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us