sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

கலெக்டர் அலுவலகத்தில் குடும்பத்துடன் தர்ணா

/

கலெக்டர் அலுவலகத்தில் குடும்பத்துடன் தர்ணா

கலெக்டர் அலுவலகத்தில் குடும்பத்துடன் தர்ணா

கலெக்டர் அலுவலகத்தில் குடும்பத்துடன் தர்ணா


ADDED : ஜூலை 05, 2024 05:38 AM

Google News

ADDED : ஜூலை 05, 2024 05:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: தேனி கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் ஆண்டிப்பட்டி சக்கம்பட்டி காளியம்மன் கோயில் தெரு முத்து, அவரது குடும்பத்தினர் தர்ணாவில் ஈடுபட்டனர்.

அவர்களிடம் கலெக்டர் நேர்முக உதவியாளர் சிந்து பேச்சுவார்த்தை நடத்தி மனு வாங்கினார். மனுவில், தனது தாத்தாவின் வேலை, அவரது சொத்துக்களை அதே பெயரில் உள்ள பெரிய தாத்தா கையப்படுத்திவிட்டார். இன்று அவரது வாரிசுதாரர்கள் உரிமை கொண்டாடி வருகிறார்கள். இது தொடர்பாக தி.மு.க., நிர்வாகி சின்னமாரி உள்ளிட்டோர் மிரட்டி வருகின்றனர். இது குறித்து பெரியகுளம் ஆர்.டி.ஓ., ஆபீஸ் விசாரணைக்காக சென்றபோதும் கொலைமிரட்டல் விடுத்தனர். போலீசிலும் புகார் அளித்துள்ளோம். ஆனாலும் தொடர்ந்து மிரட்டி வருவதாக தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us