sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

கோர்ட் அருகே தகராறு : மூவர் மீது வழக்கு

/

கோர்ட் அருகே தகராறு : மூவர் மீது வழக்கு

கோர்ட் அருகே தகராறு : மூவர் மீது வழக்கு

கோர்ட் அருகே தகராறு : மூவர் மீது வழக்கு


ADDED : ஜூன் 28, 2024 01:18 AM

Google News

ADDED : ஜூன் 28, 2024 01:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போடி : கோம்பை சுல்லக்கரை தெருவில் வசிப்பவர் மகேஸ்வரி 31. இவரது கணவர் வேல்மணி 32. கோம்பை காந்தி நகரில் வசித்து வருகிறார்.

இருவருக்கும் 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான நிலையில், ஒரே மாதத்தில் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். போடி உரிமையியல் நீதிமன்றத்தில் வேல்மணி தொடர்ந்து வழக்கு விசாரணை நடந்து வருகிறது. விசாரணைக்காக மகேஸ்வரி கோர்டிற்கு வந்துள்ளார். வரும் வழியில் மகேஸ்வரியை, வேல்மணி திட்டி, அடித்து கொலை செய்து விடுவதாக மிரட்டி உள்ளார். தூண்டுதலாக அவர் தாயார் சரோஜா இருந்ததாக மகேஸ்வரி போலீசில் புகார் செய்துள்ளார்.வேல்மணி கோர்ட்டிற்கு விசாரணைக்கு வரும் போது வேல்மணியை, மகேஸ்வரி தகாத வார்த்தையால் பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக வேல்மணி புகார் செய்துள்ளார். இரு புகார்களில் வேல்மணி, சரோஜா மற்றும் மகேஸ்வரி மீது போடி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us