sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

மாவட்ட அளவிலான ஊராட்சி செயலாளர்கள் ஆலோசனை கூட்டம்

/

மாவட்ட அளவிலான ஊராட்சி செயலாளர்கள் ஆலோசனை கூட்டம்

மாவட்ட அளவிலான ஊராட்சி செயலாளர்கள் ஆலோசனை கூட்டம்

மாவட்ட அளவிலான ஊராட்சி செயலாளர்கள் ஆலோசனை கூட்டம்


ADDED : ஆக 19, 2024 01:02 AM

Google News

ADDED : ஆக 19, 2024 01:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி : 'கலெக்டர் அலுவலகம் முன் ஆக.,21ல் நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் அனைத்து ஊராட்சி செயலாளர்களும் பங்கேற்க வேண்டும்.' என, ஊராட்சிச் செயலாளர்கள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

மாவட்ட அளவிலான ஊராட்சி செயலாளர்கள் கூட்டம் முல்லை நகர் தேனி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட தலைவர் பாலமுருகன் தலைமை வகித்தார்.

தமிழக அரசின் ஓய்வூதிய திட்டத்தில் ஊராட்சிச் செயலாளர்களை இணைக்கக் கோரி பல முறை வலியுறுத்தியும் நடவடிக்கை இல்லை. மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி ஆக.,21ல் தற்செயல் விடுப்பெடுத்து, கலெக்டர் அலுவலகம் முன் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும். என்றார்.

கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் சுருளி, பொருளாளர் பன்னீர்செல்வம், மாநில நிர்வாகிகள் குமரேசன், சுந்தரபாண்டி, திலகவதி, ரதவேல், சாகுல் ஹமீது உள்ளிட்டோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us