நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆண்டிபட்டி : அம்மச்சியாபுரம் அருகே வாய்க்கால்பட்டியைச் சேர்ந்தவர் பெரிய கருப்பன் 57, மனைவி மற்றும் திருமணமான பிள்ளைகளுடன் கூட்டு குடும்பமாக இருந்தார்.
சில மாதங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த பெரிய கருப்பன் பூச்சி மருந்து குடித்து விட்டார். க.விலக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.