sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

மின் ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்

/

மின் ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்

மின் ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்

மின் ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்


ADDED : ஜூலை 10, 2024 06:53 AM

Google News

ADDED : ஜூலை 10, 2024 06:53 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி : தேனி என்.ஆர்.டி., நகரில் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலக வளாகத்தில், மின் ஊழியர் மத்திய அமைப்பு சி.ஐ.டி.யு., சார்பில், காலிப் பணியிடங்களை நிரப்பிடவும், பணியாளர்களுக்கு பணப் பயன்களை வழங்கிட காலதாமதம் செய்யக்கூடாது.

அரசு ஊழியர் குடும்ப நல நிதி ரூ.5 லட்சம் மின் ஊழியர்களுக்கும் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி காத்திருப்புப் போராட்டம் நடந்தது.

தேனி திட்டச் செயலாளர் தேவராஜ் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் வளர்மதி, திட்டப் பொருளாளர் பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். சி.ஐ.டி.யு., மாவட்டச் செயலாளர் ராமச்சந்திரன், மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் மாவட்ட நிரவாகி சந்திரசேகர் பேசினர். மாநிலத் துணைத் தலைவர் எஸ்.ராமச்சந்திரன் கோரிக்கைகள் குறித்து பேசினார். பின்னர் ஜூலை 12 ல் வாரியத் தலைவர், மின்துறை அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்த ஒப்புக்கொண்டதால் காத்திருப்பு போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.






      Dinamalar
      Follow us