sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

கேரளாவில் யானைகள் கணக்கெடுப்பு

/

கேரளாவில் யானைகள் கணக்கெடுப்பு

கேரளாவில் யானைகள் கணக்கெடுப்பு

கேரளாவில் யானைகள் கணக்கெடுப்பு


ADDED : மே 24, 2024 03:22 AM

Google News

ADDED : மே 24, 2024 03:22 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மூணாறு: தென் மாநிலங்கள் அளவிலான ஒருங்கிணைந்த காட்டு யானைகள் கணக்கெடுப்பு நேற்று துவங்கியது.

தென்னிந்திய அளவில் ஆண்டுக்கு ஒருமுறை காட்டு யானைகள் கணக்கெடுப்பு நடந்து வருகிறது. இந்தாண்டு கேரளா, தமிழகம், கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களை ஒருங்கிணைத்து யானைகள் கணக்கெடுப்பு நேற்று துவங்கி மூன்று நாட்கள் நடக்கிறது. அதன்படி கேரளாவில் நான்கு யானைகள் சரணாலயத்தில் கணக்கெடுப்பு நடக்கிறது. ஆனைமுடி யானைகள் சரணாலயத்தில் 197, நீலம்பூரில் 118, பெரியாறு 280, வயநாடு 89 பிளாக்குகளில் கணக்கெடுப்பு நடக்கிறது. அதற்கு 1300 வனத்துறை அதிகாரிகள் மற்றும் வாச்சர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு கணக்கெடுப்பில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று நேரடி முறையிலும், இன்று (மே 24) மறைமுகமான கால்தடம், சாணம் ஆகியவற்றின் மூலமும், நாளை (மே 25) நீர் நிலைகள் மற்றும் திறந்த வெளி முறையிலும் கணக்கெடுப்பு நடக்கிறது. கேரளாவில் 1920 முதல் 2386 வரை எண்ணிக்கையில் காட்டு யானைகள் உள்ளதாக கடந்தாண்டு நடத்திய கணக்கெடுப்பில் தெரியவந்தது.






      Dinamalar
      Follow us